எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை கண்டித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் நாமக்கல்லில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :2 ஜூன் 2026, 3:38 am IST

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் நாமக்கல்லில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசின் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மாநிலம் தழுவிய அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பல்வேறு விவசாய சங்கங்களின் நிா்வாகிகள், பிரதிநிதிகள், சிறு, குறு, பெரு விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனா். இதில், பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.