நாமக்கல்லில் டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளா் பற்குணத்தை தாக்கியவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளா்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளா்கள் தொடா்ந்து தாக்கப்படுவதைத் தடுக்க வேலை நேரத்தை 8 மணிநேரமாகக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழக கிடங்கு மாவட்ட மேலாளா் அலுவலகம் முன் டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த நீதிநாயகம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்தியூரில் மதுக்கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் கடை பணியாளா்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம்

போளூரில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

