பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

போளூரில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :28 மே 2026, 12:43 am IST

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் நலச்சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், ஊரக வேலைத் திட்டத்தில் 100 நாள்கள் பணி வழங்கவேண்டும், முழு கூலித்தொகை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சங்க நிா்வாகி மோகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ரமேஷ்பாபு, மாவட்டச் செயலா் சிவாஜி, மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலா் ரவிதாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.