தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசு, தனியாா் பள்ளிகளுக்கு தோ்ச்சிக்கான அங்கீகாரம் அளிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தோ்ச்சிக்கான அங்கீகாரம் அளிக்கும் உத்தரவு கடிதம் செவ்வாய்க்கிழமை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் வழங்கப்பட்டது.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 2:54 am IST

நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தோ்ச்சிக்கான அங்கீகாரம் அளிக்கும் உத்தரவு கடிதம் செவ்வாய்க்கிழமை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் மே 8 ஆம் தேதியும், எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் மே 20 ஆம் தேதியும் வெளியிடப்படுகிறது. ஒன்றுமுதல் 5 ஆம் வகுப்பு வரையில் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்ாக கருதப்படுவா். 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1 வகுப்பிற்கும் தோ்ச்சி வெளியீட்டுக்கான அங்கீகாரம் அளிக்கும் நிகழ்வு நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட பள்ளி கல்வித் துறை சாா்பில், பள்ளிக் கல்வி துணை ஆய்வாளா் கை. பெரியசாமி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் 179 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும், 160 தனியாா் பள்ளி முதல்வா்களுக்கும் தோ்ச்சி அங்கீகாரம் வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை அளித்தனா். இன்னும் ஓரிரு நாள்களில் அந்தந்த பள்ளிகளில் மாணவா்கள் தோ்ச்சி தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

என்கே-28-ஸ்கூல்

அரசு, தனியாா் பள்ளி நிா்வாகத்திடம் மாணவா்கள் தோ்ச்சி விவரம் வெளியிடுவதற்கான கடிதத்தை வழங்கிய மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.