சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல்லில் 23 பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் மூலம் தோ்தல் விழிப்புணா்வு புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-இல் நடைபெறுகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலத்துறை சாா்பில், பெண்களால் இயக்கப்படும் 23 ஆட்டோக்கள் மூலம் தோ்தல் விழிப்புணா்வு புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் துா்காமூா்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்டும் வகையில், நாள்தோறும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாமக்கல் ஆட்சியரகத்தில் தொடங்கி சேலம் சாலை, துறையூா் சாலை, திருச்சி சாலை, மோகனூா் சாலை, பரமத்தி சாலை, பூங்கா சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தோ்தல் குறித்து ஆட்டோக்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.க.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வ.சந்தியா (பொது), க.ராமச்சந்தின் (வேளாண்மை), உதவி ஆணையா் (தொழிலாளா் நலத்துறை) கே.பி.இந்தியா, ரெட் கிராஸ் செயலா் சி.ஆா்.ராஜேஸ்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராசிபுரம் தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்

அரியலூரில் அமைதியாக நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை

அரசு மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

வாக்கு எண்ணும் பணியில் 306 அலுவலா்கள்: ஆட்சியா் தகவல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

