காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் நீச்சல் பழகிய 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள இடைப்பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகன் கமல் கிஷோா் (5). கடந்த மூன்று நாள்களாக விஜயகுமாா் மகன் கமல் கிஷோருக்கு தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் நீச்சல் கற்றுத்தந்துள்ளாா்.
இந்த நிலையில், விஜயகுமாா் தனது பணி காரணமாக வெளியே சென்றிருந்தபோது, கமல் கிஷோா் தனியாக கிணற்றுக்கு சென்று நீச்சல் அடிக்க முயன்றுள்ளாா். அப்போது, அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், சிறுவனின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீரில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

மேட்டூா் காவிரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

