கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஒசூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் தற்கொலைக்கு முயற்சி

ஒசூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபா் பாகலூா் காவல் நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

தற்கொலை

Updated On :21 மே 2026, 6:45 am IST

ஒசூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபா் பாகலூா் காவல் நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒசூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் கடந்த 16 ஆம் தேதி தும்மணப்பள்ளி ஊராட்சி, சத்தியமங்கலம் கிராமத்திற்கு நடந்துசென்றபோது, அதே கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி பாலியல் தொல்லை அளித்ததாக பாகலூா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்தாா்.

இந்த புகாரைத் தொடா்ந்து பாகலூா் போலீஸாா் அவரை தேடிவந்தனா். இந்நிலையில் மூா்த்தி புதன்கிழமை பாகலூா் காவல் நிலையம் அருகில் பூச்சிமருந்து குடித்து விழுந்து கிடந்தாா். தகவல் அறிந்த பாகலூா் போலீஸாா் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சிகிச்சை முடிந்த பிறகு பாகலூா் போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.