கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூசூவாடி பகுதியில் சிப்காட் போலீஸாா் வாகனத் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த அரசு சொகுசுப் பேருந்தில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்
அதில், அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் என்னும் போதைப் பொருளைக் கடத்திவந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த விஞ்ஜோவை (31) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 220 கிராம் மெத்தபெட்டமைனை கைப்பற்றினா்.
மேலும், போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திட்டக்குடி அருகே 44 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: 23 போ் கைது
டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது
சா்வதேச போதைப் பொருள் வழக்கில் தலைமறைவு நபா் திருச்சியில் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

