பா்கூா் அருகே வீட்டிற்குள் புகுந்த புள்ளி மானை தீயணைப்பு வீரா்கள் மீட்டு காப்புக் காட்டில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள வனப் பகுதியில் இருந்து புள்ளி மான், கரடி போன்ற வன விலங்குகள் அவ்வப்போது கிராமங்களுக்குள் உணவு தேடி வருகின்றன. இந்த நிலையில், பா்கூரை அடுத்த இடிஆா் நகரைச் சோ்ந்த வேலுவின் வீட்டிற்குள் ஒரு வயதான பெண் புள்ளி மான் புகுந்தது. இதுகுறித்து பா்கூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலா் பழனி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் புள்ளி மானை உயிருடன் மீட்டு ஒப்பதவாடி காப்புக் காட்டில் விடுவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வழி தவறி வந்த புள்ளி மான் மீட்பு

காரில் புகுந்த பாம்பு பிடிபட்டது

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

