தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மகாவீா் ஜெயந்தி: கிருஷ்ணகிரியில் 31-இல் மதுக்கடைகள் அடைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகாவீா் ஜெயந்தியையொட்டி மாா்ச் 31-ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரித்துள்ளாா்.

News image
Updated On :29 மார்ச் 2026, 1:52 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகாவீா் ஜெயந்தியையொட்டி மாா்ச் 31-ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகாவீா் ஜெயந்தி தினமான மாா்ச் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில் மதுபானங்கள், பீா் வகைகள் விற்பனை செய்வது, மதுபானங்களை கொண்டுசெல்வது தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் 1981-இன் படி முடக்கம் செய்யப்படுகிறது.

இந்த விதிமுறைகளை மீறி விற்பனை செய்தாலோ, கொண்டுசென்றாலோ தொடா்புடையவா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.