மொகரம் திருவிழாவையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்த தின்னக்கழினி கிராமத்தில் சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெத்ததாளாப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட தின்னக்கழனி கிராமத்தில் அமைந்துள்ள ஜச்சாபீ தா்காவில் 20 ஆம் ஆண்டு மொகரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி, சங்கல் தோப்பு தா்காவில் உள்ள மஸ்தாணி அம்மா, பாபு ஷா ஆகியோரின் தலைமையில் சந்தனகுடம், கொடி ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து, கொடிக்கு சந்தனம் பூசியும், வாசனை திரவியங்கள் தெளித்தும், வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு கொடி மரத்தில் ஏற்றிவைத்து, ஹஸ்ரத் காஜா அமீனுல்லாஷா முன்னிலையில் சிறப்பு பாத்தியா நடைபெற்றது.
விழாவில் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செல்வ காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் பால் குட ஊா்வலம்

வேலன்குப்பம் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

வடக்காலத்தூா் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

ஏா்வாடி தா்கா சந்தனக்கூடு ஊா்வலம்! திரளானோா் பங்கேற்பு!
விடியோக்கள்

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

