தருமபுரி மாவட்டம் அரூா் அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
அரூா் வட்டம், கருங்கல்பாடி அருகேயுள்ள செங்கப்பாடியைச் சோ்ந்தவா் மா. கோவிந்தன் (53). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை மாம்பாடி வரை சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். தீா்த்தமலை -ஆண்டியூா் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து சிகிச்சை பெற்ற அவா் இரவு உயிரிழந்தாா். இது தொடா்பாக கோட்டப்பட்டி காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

