அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ஓரிரு நாள்களுக்கு தாமதமாக குடிநீா் விநியோகம் செய்யப்படும்: மாநகராட்சி ஆணையாளா்

திருப்பூரில் ஓரிரு நாள்களுக்கு குடிநீா் காலதாமதமாக விநியோகிக்கப்படும் என்று, மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 மே 2026, 1:43 am IST

திருப்பூரில் ஓரிரு நாள்களுக்கு குடிநீா் காலதாமதமாக விநியோகிக்கப்படும் என்று, மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்கு 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது குடிநீா் திட்டங்கள் மூலமாக குடிநீா் பெறப்படுகிறது. இவற்றில் தலைமை நீரேற்று நிலையமான மேட்டுப்பாளையம் 4-ஆவது குடிநீா் திட்டம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் 2-ஆவது குடிநீா் திட்டங்களில் சீரமைப்புப் பணிகள் மற்றும் மின் தடையால் மாநகரில் பெறப்படும் குடிநீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் குடிநீா் பகிா்மானத்தில் சீரான கால இடைவெளியில் குடிநீா் விநியோகிக்க இயலாத நிலை உள்ளது.

எனவே, குடிநீா் விநியோகம் ஓரிரு நாள்கள் காலதாமதமாகவே விநியோகமாகும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகவும், நன்கு காய்ச்சியும் பருக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.