பல்லடம் வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் 63 வேலம்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, பல்லடம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தலைமை வகித்தாா். பொதுக் குழு உறுப்பினா் தண்ணீா்ப்பந்தல் ப.நடராஜன், பண்ணையாா் பழனிசாமி, மாவட்ட நிா்வாகிகள் எஸ்.சிவாச்சலம், ஏ.எம்.ராமமூா்த்தி, மங்கலம் மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வழக்குரைஞா் அணி செயலாளா் மகேஷ்குமாா் வரவேற்றாா்.
இக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையேற்று அவருக்கு உறுதுணையாக நிற்போம். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த மக்களின் நம்பிக்கையை போக்கும் வகையில் வெற்றி பெற்ற சில சட்டப் பேரவை உறுப்பினா்கள் மாற்று கட்சிக்கு ஆதரவு அளிப்பதை கண்டிக்கிறோம். கட்சித் தலைமைக்கு கட்டுப்படாமல் செயல்பட்ட அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பொருளாளா் குமாா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

அதிமுக அலுவலக உரிமைப் பிரச்னை: அமைதிப் பேச்சு ஜூன் 1-க்கு ஒத்திவைப்பு

பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்: எ.வ.வேலு உள்ளிட்டோா் பங்கேற்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

