சிசிஐ நிறுவனத்தின் மூலமாக பஞ்சு விற்பனையை ஒரே சீரான விலையில் அனைத்து மில்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென தீா்மானிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் சைமா கூட்டரங்கில் பல்வேறு தொழில் அமைப்பினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூரில் உள்ள அனைத்து உற்பத்தியாளா்கள் சங்கங்களிலும் தலா 2 பிரதிநிதிகள் வீதம் இணைந்து ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் தலைமையில் ஒரு கூட்டுக் குழு அமைத்து மில்ஸ் அசோசியேஷன் முதலாளிகளை சந்திப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சிசிஐ நிறுவனத்தின் மூலமாக பஞ்சு விற்பனையை ஒரே சீரான விலையில் அனைத்து மில்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய மத்திய அரசை வலியுறுத்துவது எனவும், அனைத்து சங்கங்களும் சோ்ந்து பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தவும் இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்ஃபோசிஸ் நிகர லாபம் ரூ.8,501 கோடி

ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாள்கள் நீடிக்கும்! பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ7 ப்ரோ!

சமையல் எரிவாயுவை குறைந்த விலையில் விநியோகிக்க நடவடிக்கை தேவை: இரா.முத்தரசன்

திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

