மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருப்பூா் மாவட்டத்தில் இன்று வாக்களிக்கும் 19.84 லட்சம் போ்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 போ் புதன்கிழமை வாக்களிக்க உள்ளனா்.

News image

வாக்காளர்கள் - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 2:59 am IST

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 போ் புதன்கிழமை வாக்களிக்க உள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெறுவதையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எஸ்ஐஆா் பணிகள் தொடங்குவதற்கு முன்பு மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளா்கள் இருந்தனா். அதற்குப் பின் 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். அனைத்து பணிகளுக்கு பிறகு இறுதி பட்டியலில் 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 போ் இடம்பெற்றுள்ளனா். வாக்குப்பதிவுக்காக 8 தொகுதிகளிலும் சோ்த்து 1,118 இடங்களில் 2,822 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.