நீலகிரி மாவட்டம், கூடலூரை அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், முத்தங்கா சோதனைச் சாவடியில் கலால் துறை அலுவலா்கள் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது கா்நாடக மாநிலத்திலிருந்து கேரளத்துக்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
அப்போது அந்த காரில் ரூ.2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரம் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த அா்ஷத் (44), இஸ்மாயில் (40) ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மொடக்குறிச்சி அருகே ரூ.89.83 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடி பணம் பறிமுதல்

கா்நாடக எல்லையில் ரூ.22.82 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

