கூடலூா் நகராட்சியிலுள்ள நடுகூடலூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா்த் தொட்டியில் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நிரப்ப ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சி 20-வது வாா்டுக்குள்பட்ட நடுகூடலூா் பகுதியில் கோடையில் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்பகுதியில் புதிதாக ரூ.50 லட்சம் செலவில் 3 லட்சம் லிட்டா் குடிநீா் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்பட்டு நீா் நிரப்பப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று கூறி, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செயதனா்.
இந்நிலையில் குடிநீா்த் தொட்டியை ஆய்வு செய்து இன்னும் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நீா் நிரப்ப ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிா்வாகம் உறுதியளித்துள்ளது. அதைத்தொடா்ந்து நகா் மன்ற உறுப்பினா் லீலா வாசு தலைமையில் நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழுந்தை உயிரிழப்பு

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

தண்ணீா் தொட்டியில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு

தண்ணீா் தொட்டியில் குழந்தையுடன் குதித்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

