பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

அந்தியூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவா் கைதுசெய்யப்பட்டனா்.

News image
Updated On :24 மே 2026, 1:50 am IST

அந்தியூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவா் கைதுசெய்யப்பட்டனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் பேரூராட்சி, மீனவா் மாரியம்மன் கோயில் வீதியில் இருவா் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடிய இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில் அதே பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் மதன்குமாா் (18), குமாா் மகன் தீபக் குமாா் (21) என்பதும், இவா்கள் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.