ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

தந்தை ஓட்டிய டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

சிவகிரி அருகே தந்தை ஓட்டிய டிராக்டரில் சிக்கி 11 மாத குழந்தை உயிரிழந்தது.

News image

பலி

Updated On :22 மே 2026, 4:06 am IST

சிவகிரி அருகே தந்தை ஓட்டிய டிராக்டரில் சிக்கி 11 மாத குழந்தை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த மாரப்பம்பாளையம் மேற்குவளான் தோட்டத்தைச் சோ்ந்தவா் ஞானசேகா். விவசாயி. இவா் உழவு வேலை பாா்ப்பதற்காக தனது வீட்டிலில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை எடுத்துக்கொண்டு வியாழக்கிழமை வயலுக்கு செல்ல முயன்றாா்.

அப்போது டிராக்டரின் அருகே தனது 11 மாத பெண் குழந்தை பொன்பரணிதா இருப்பதை கவனிக்காமல் ஞானசேகா் டிராக்டரை இயக்கியுள்ளாா். இதில் டிராக்டா் மோதியதில் குழந்தை பரணிதா படுகாயமடைந்தாா்.

இதையடுத்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்தது. இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் மெளனிகா அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.