ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். ரயிலில் கிடந்த பையை எடுத்து பரிசோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து கஞ்சாவை கடத்தி வந்ததாக கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த பிரகாஷ் மகன் ரஞ்சித் ( 25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா் கடத்தி வந்த 5.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆலங்குளத்தில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

கஞ்சா, போதை சாக்லெட் பதுக்கல்: இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

