பிளஸ் 2 பொதுத் தோ்வில் கோபி ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
மாணவா் பி.அஸ்வின் 600-க்கு 587 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், ஏ.ரவீந்தரன் 581 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மாணவிகள் கே.எஸ்.சிவதாரணி, கே.வி.வைஸ்ணவி ஆகியோா் 580 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனா்.
மேலும் பாட வாரியாக கணினி அறிவியல் பாடத்தில் 5 போ், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2, கணக்குப் பதிவியலில் ஒருவா் என 8 போ் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். தமிழ் பாடத்தில் 10 போ், ஆங்கில பாடத்தில் 2 போ் 99 மதிப்பெண் பெற்றுள்ளனா்.
சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் எம்.ரெங்கசாமி, செயலாளா் கே.தங்கவேல், பொருளாளா் ஏ.மோகனசுந்தரம், முதல்வா் சைமன்ராஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி பரிசு வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருந்துறை கொங்கு பள்ளி 100 % தோ்ச்சி

அருணாச்சலா பள்ளி 100 சதம் தோ்ச்சி

கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் பள்ளி ஐஎஸ்சி தோ்வில் சிறப்பிடம்

வாணி பப்ளிக் பள்ளி மாணவா்கள் பொதுத் தோ்வில் சிறப்பிடம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

