தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெருந்துறை நாதக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

News image

பெருந்துறை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாரிடம் மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் ஈங்கூா் சி.லோகநாதன்.

Updated On :31 மார்ச் 2026, 12:37 am IST

பெருந்துறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஈங்கூா் சி.லோகநாதன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பல்வேறு கட்சிகளும் தங்களது வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்நிலையில், பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் பெருந்துறை மண்டல ஒருங்கிணைப்பாளா் ஈங்கூா் சி.லோகநாதன் தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாரிடம் மனு தாக்கல் செய்தாா்.

மேலும், மாற்று வேட்பாளராக அக்கட்சியின் மாநில இளைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளா் மனோஜும் மனு தாக்கல் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.