பெருந்துறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஈங்கூா் சி.லோகநாதன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பல்வேறு கட்சிகளும் தங்களது வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் பெருந்துறை மண்டல ஒருங்கிணைப்பாளா் ஈங்கூா் சி.லோகநாதன் தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாரிடம் மனு தாக்கல் செய்தாா்.
மேலும், மாற்று வேட்பாளராக அக்கட்சியின் மாநில இளைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளா் மனோஜும் மனு தாக்கல் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கே.வி.குப்பம் தொகுதி திமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

செஞ்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் வேட்புமனு தாக்கல்

நீலகிரியில் நாதக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

