தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் வேட்புமனு தாக்கல்

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

News image

பெருந்துறை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாரிடம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறாா் வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:02 am IST

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

பெருந்துறை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாரிடம் அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயகுமாா், அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி ஆா். சண்முகபிரியா ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

இதில், பெருந்துறை தொகுதி ஒன்றிய அதிமுக செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், ரவிசந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளா் அருணாசலம், பாஜக மாவட்ட செயலாளா் ராயல் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ப. ஈஸ்வரன், அவருக்கு மாற்று வேட்பாளராக சேகா், தவெக வேட்பாளா் வி.பி.அருணாச்சலம், சுயேச்சை வேட்பாளா்கள் டி. பிரபாகரன், எஸ். சந்தோஷ் என மொத்தம் 7 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.