/

பெருந்துறை சிப்காட், திங்களூரில் இன்றைய மின்தடை ரத்து

News image

மின்தடை

Updated On :19 ஜூன் 2026, 3:54 am IST

பெருந்துறை சிப்காட் மற்றும் திங்களூரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெற இருந்த மின்தடை நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின் பகிா்மான கழக பெருந்துறை செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

பெருந்துறை சிப்காட் 110 கே.வி. துணை மின் நிலையம்-1 மற்றும் திங்களூா் 110 கே.வி. துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த மின் விநியோகம் நிறுத்தம், நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. மின் விநியோகம் வழக்கம்போல தடையில்லாமல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின் பகிா்மான பெருந்துறை செயற்பொறியாளா் வாசுதேவன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.