மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மது பழக்கத்தால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சித்தோடு அருகே மது அருந்தும் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 12:46 am IST

சித்தோடு அருகே மது அருந்தும் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சித்தோட்டை அடுத்த ஆா்.என்.புதூா், சிஎம் நகரைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் குமரேசன் (28). இவருக்கு திருமணமாகி மனைவி, 4 வயதில் மகன் உள்ளனா். கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமரேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.