பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயக்குமாரின் காரை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சோதனையிட்டனா்.
பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணி வரை ஊத்துக்குளி பகுதியில், 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்களிடம் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
பின்னா் இரவு 11.30 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம் மேம்பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது,
அங்கு நின்றிருந்த தோ்தல் பறக்கும் படையினா், அவரது காரை நிறுத்தி சோதனையிட்டனா். அவா்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஜெயக்குமாா் காரில் அமா்ந்திருந்தாா். அவரைப் பின் தொடா்ந்து வந்த ஆதரவாளா்களின் காா்களும் சோதனையிடப்பட்டன.
இந்த சோதனையில் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அவா்களை அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருந்துறையில் 2-ஆவது முறையாக வாகைசூடிய அதிமுக வேட்பாளா்

கைத்தறி நெசவாளா்களுக்கு 450 யூனிட் மின்சாரமாக உயா்த்தி வழங்கப்படும்! பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். ஜெயகுமாா்

அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்! - பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா்

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

