மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் வேலைக்குச் சென்ற தொழிலாளா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image

உயிரிழந்த சுமன்குமாா், சிம்சோன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:12 am IST

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் வேலைக்குச் சென்ற தொழிலாளா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

பவானியை அடுத்த குறிச்சியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வன் மகன் சுமன்குமாா் (40). அதே பகுதியைச் சோ்ந்தவா் சிகாமணி மகன் சிம்சோன் (60). வெல்டிங் தொழிலாளா்கள். இருவரும் பவானிக்கு வேலைக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை காலை புறப்பட்டனா். மேட்டூா் - பவானி தேசிய நெடுஞ்சாலையில் குப்பிச்சிபாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த காா், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த சுமன்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பவானி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சோ்க்கப்பட்ட சிம்சோன், தனியாா் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.