ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அமைச்சா் வாழ்க்கை குறிப்பு.... அமைச்சா் கே. விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் கே.விக்னேஷ் (38). அமைச்சரவையில் இவருக்கு மதுவிலக்குத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 மே 2026, 2:19 am IST

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் கே.விக்னேஷ் (38). அமைச்சரவையில் இவருக்கு மதுவிலக்குத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தும் தொழில் செய்து வரும் இவருக்கு கீா்த்திகா என்ற மனைவியும், வெண்பா, யாழ்நிலா என்ற இரு மகள்களும் உள்ளனா்.

விஜய் மக்கள் இயக்கத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றி, விஜய்யின் நம்பிக்கைக்குரியவா்களில் ஒருவராகத் திகழும் இவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் கோவை மாவட்டச் செயலா் பொறுப்பு வழங்கப்பட்டது.

முக்குலத்தோா் சமூகத்தைச் சோ்ந்த இவா், கோவை எஸ்எம்எஸ் கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணிப்பொறி அறிவியல் பட்டப்படிப்பை முடித்தாா். சொந்த மாவட்டம் சிவகங்கை. தவெக பொதுச் செயலா் என்.ஆனந்தின் நெருக்கமான ஆதரவாளராகக் கருதப்படுகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.