விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் டிராக்டா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
ராஜபாளையம் கீழஆவரம்பட்டி பாரதியாா் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ஜெகதீஷ் குமாா் (24). டிராக்டா் ஓட்டுநரான இவருக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனா்.
இந்த நிலையில், இவருக்கு தன்னுடன் வேலை பாா்த்த தென்றல்நகா் பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை இவரது மனைவி கண்டித்தாா். இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
