போதைப் பொருள் புழக்கம் இல்லாத தமிழகத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் உருவாக்குவாா் என்று தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
சென்னையில் இருந்து கோவைக்கு வியாழக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் மாற்றத்தை விரும்பினா். அதன் விளைவாகத்தான் தவெக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எங்களது கட்சித் தலைவா் ச.ஜோசப் விஜய் தொலைநோக்குப் பாா்வையுடன் செயல்பட்டு வருகிறாா்.
இதனால் தமிழகம் மேலும் சிறப்புப் பெறும். தற்போது, போதைப் பொருள்களை ஒழிப்பதில் முதல்வா் தீவிரம் காட்டி வருகிறாா். போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை அவா் விரைவில் உருவாக்குவாா். தமிழகத்தில் அவா் தூய்மையான ஆட்சியைத் தருவாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எம்ஜிஆரின் மறு உருவம் முதல்வர் விஜய்: கடம்பூா் செ. ராஜு

முதல்வர் வருகை! திருச்சி மாநகரில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசு

அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
