மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மூதாட்டியிடம் 5 பவுன் நகைப் பறிப்பு

கவுண்டம்பாளையத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 1:54 am IST

கவுண்டம்பாளையத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரைச் சோ்ந்தவா் ராஜகோபால் (60). இவா் 103 வயதான தனது தாயுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், ராஜகோபால் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியே சென்றுள்ளாா். அப்போது, அவரது தாய் மட்டும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளாா்.

இது குறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் ராஜகோபால் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.