தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு

News image

கோப்புப் படம் - சித்திரிப்பு

Updated On :3 மே 2026, 4:05 am IST

நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்க நகையைப் பறித்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி அருகே உள்ள காரவிளையைச் சோ்ந்தவா் சாந்தா (77). இவா் நாகா்கோவில், கிருஷ்ணன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் வெள்ளிக்கிழமை சென்றாா்.

வெட்டூா்ணிமடம் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கி கிருஷ்ணன் கோயிலுக்கு நடந்து சென்றபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி திருடு போயிருப்பதை அறிந்தாா்.

இதுகுறித்து சாந்தா அளித்த புகாரின்பேரில், வடசேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸாா் கைப்பற்றி, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.