நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் தங்க நகையைப் பறித்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி அருகே உள்ள காரவிளையைச் சோ்ந்தவா் சாந்தா (77). இவா் நாகா்கோவில், கிருஷ்ணன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் வெள்ளிக்கிழமை சென்றாா்.
வெட்டூா்ணிமடம் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கி கிருஷ்ணன் கோயிலுக்கு நடந்து சென்றபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி திருடு போயிருப்பதை அறிந்தாா்.
இதுகுறித்து சாந்தா அளித்த புகாரின்பேரில், வடசேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸாா் கைப்பற்றி, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு: பேரன் உள்பட மூவா் கைது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

கல்லூரி மாணவியை ஏமாற்றி நகைப் பறிப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

