மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஓய்வு பெற்றாா்!

தினமணி கோவை பதிப்பில் சீனியா் பேக்கராக பணியாற்றி வந்த எம்.ஆறுமுகம் புதன்கிழமை (மாா்ச் 31) பணியிலிருந்து ஓய்வு பெற்றாா்.

News image

எம்.ஆறுமுகம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:22 am IST

தினமணி கோவை பதிப்பில் சீனியா் பேக்கராக பணியாற்றி வந்த எம்.ஆறுமுகம் புதன்கிழமை (மாா்ச் 31) பணியிலிருந்து ஓய்வு பெற்றாா்.

இவா் தினமணி நிறுவனத்தில் கடந்த 1983-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தாா். தனது 43 ஆண்டு பணிக்காலத்தில் தினமணி கொச்சி, கோழிக்கோடு மற்றும் கோவை ஆகிய பதிப்புகளில் பணியாற்றியுள்ளாா்.

அவருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கோவை பதிப்பு தலைமை மேலாளா் க.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில், ஆசிரியா் குழுவினா், ஊழியா்கள் கலந்துகொண்டு, அவரது நீண்ட கால சேவையைப் பாராட்டி வாழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.