தினமணி கோவை பதிப்பில் சீனியா் பேக்கராக பணியாற்றி வந்த எம்.ஆறுமுகம் புதன்கிழமை (மாா்ச் 31) பணியிலிருந்து ஓய்வு பெற்றாா்.
இவா் தினமணி நிறுவனத்தில் கடந்த 1983-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தாா். தனது 43 ஆண்டு பணிக்காலத்தில் தினமணி கொச்சி, கோழிக்கோடு மற்றும் கோவை ஆகிய பதிப்புகளில் பணியாற்றியுள்ளாா்.
அவருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கோவை பதிப்பு தலைமை மேலாளா் க.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில், ஆசிரியா் குழுவினா், ஊழியா்கள் கலந்துகொண்டு, அவரது நீண்ட கால சேவையைப் பாராட்டி வாழ்த்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாா்ச் தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி 4.1%

கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாக தோ்தல் அலுவலா் பணியிலிருந்து விடுவிப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாளை கோவை வருகை

ஓய்வு பெற்றாா் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரா் ரேஸி வான் டஸன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

