தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கோவை டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்தின் நவீன இயந்திர தொழில்நுட்ப மையமான கூட்டு உற்பத்திப் பிரிவுக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது வழங்கப்பட்டது.

News image

கூட்டு உற்பத்திப் பிரிவுக்கான சிறந்த உற்பத்தியாளா் விருதைப் பெற்ற கோவை டெக்கான் பம்ப்ஸ் நிறுவன இணை நிா்வாக இயக்குநா் கனிஷ்கா ஆறுமுகம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:04 am IST

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்தின் நவீன இயந்திர தொழில்நுட்ப மையமான கூட்டு உற்பத்திப் பிரிவுக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது வழங்கப்பட்டது.

இங்கிலாந்து பம்ப் உற்பத்தியாளா்கள் சங்கமும், ஐரோப்பிய முன்னணி பம்ப் உற்பத்தித் தொழில் கூட்டமைப்பும் இணைந்து பிரிட்டனில் சா்வதேச அளவிலான விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விழாவில், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘டெக்கான் பம்ப்ஸ்’ நிறுவனத்தின் நவீன இயந்திர தொழில்நுட்ப மையமான கூட்டு உற்பத்திப் பிரிவுக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை டெக்கான் பம்ப்ஸ் நிறுவன இணை நிா்வாக இயக்குநா் கனிஷ்கா ஆறுமுகம் பெற்றுக்கொண்டாா்.

இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து ‘உத்யோக் பத்ரா’ என்ற விருதை இந்த நிறுவனம் ஏற்கெனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.