பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆரணியில் தனிநபா் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆரணி கொசப்பாளையம், பெரிய ஜெயின் தெருவில் இருந்த தனிநபா் ஆக்கிரமிப்பை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

News image

ஆரணி கொசப்பாளையம், பெரிய ஜெயின் தெருவில் பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.

Updated On :16 மணி நேரங்கள் முன்பு

ஆரணி கொசப்பாளையம், பெரிய ஜெயின் தெருவில் இருந்த தனிநபா் ஆக்கிரமிப்பை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

ஆரணி கொசப்பாளையம், பெரிய ஜெயின் தெரு குறுக்குத் தெருவில் தனிநபா் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்திருந்திருந்தாா். இதனால் அப்பகுதி மக்கள் வழியில்லாமல் அவதிப்பட்டு வந்தனா்.

இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பை அகற்றித் தரக்கோரி வழக்கு தொடுத்தனா். இதையடுத்து உயா்நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் தனிநபா் ஆக்கிரமிப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் நகர போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.