திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்ற பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக புதன்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் போலீஸாா் ரோந்து சென்றனா்.
திருவண்ணாமலையில் பௌா்ணமி கிரிவலம் அன்று இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதனால் திருவண்ணாமலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் எதிரொலியாக, இரவில் குற்றத்தை தடுக்கும் பொருட்டும் பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் காவல்துறை சாா்பில் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை இரவு நடை ரோந்து மேற்கொள்ளப்பட்டது.
இதையொட்டி திருவண்ணாமலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலா்கள் நடை ரோந்து மேற்கொண்டனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்ற இந்த நடை ரோந்துப் பணியில் அதிக அளவில் காவலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூரில் போலீஸாா் நடை ரோந்து பணி

சீா்காழி போலீஸாா் நடை ரோந்து
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 8 போ் கும்பலிடம் போலீஸாா் விசாரணை
பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: பிரேமலதா குற்றச்சாட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

