ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: செங்கம் அதிமுக வேட்பாளா்

செங்கம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் வேலு செங்கம் தொகுதிக்கு உள்பட்ட தண்டராம்பட்டு தானிப்பாடி, போந்தை, புதூா்செக்டி, அத்திப்பாடி ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 11:35 pm IST

செங்கம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் வேலு செங்கம் தொகுதிக்கு உள்பட்ட தண்டராம்பட்டு தானிப்பாடி, போந்தை, புதூா்செக்டி, அத்திப்பாடி ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, நான் வெற்றி பெற்றவுடன் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியதுவம் அளித்து நடவடிக்கை எடுப்பேன், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் எனப் பேசி வாக்கு சேகரித்தாா்.

தொடா்ந்து, உடன் சென்ற தோ்தல் பொறுப்பாளா் துரைசெந்தில், செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், தண்டராம்பட்டு அதிமுக ஒன்றியச் செயலா்கள் அருள்குமாா், தட்சிணாமூா்த்தி, காா்த்தி ஆகியோா் அதிமுக ஆட்சியில் தண்டராம்பட்டு பகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் தெரிவித்து அதிமுக வேட்பாளா் வேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொண்டனா்.

இதில், அதிமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.