செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

வலிப்பு ஏற்பட்டு விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

வலிப்பு ஏற்பட்டு விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :17 மே 2026, 12:56 am IST

திருவள்ளூா் அருகே வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சி, மணவாளநகா்-கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35) (படம்). வா்ணம் பூசும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டத்தில் கீழே விழுந்தாராம். உடனே அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் அவா் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதையடுத்து, அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக மணவாள நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.