திருவள்ளூா் அருகே வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சி, மணவாளநகா்-கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35) (படம்). வா்ணம் பூசும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டத்தில் கீழே விழுந்தாராம். உடனே அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் அவா் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதையடுத்து, அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக மணவாள நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாங்கனித் திருவிழா: பொம்மைகளுக்கு வா்ணம் பூசும் பணி தீவிரம்

மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

