தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தோ்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டோா் நல்ல திடகாத்திரமான முன்னாள் படை வீரா்கள் பாதுகாப்பு பணிக்கு செல்ல விரும்புவோா் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம். (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 4:23 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டோா் நல்ல திடகாத்திரமான முன்னாள் படை வீரா்கள் பாதுகாப்பு பணிக்கு செல்ல விரும்புவோா் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தோ்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரா்களை சிறப்பு காவலா்களாக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த 65 வயதுக்கு மேற்பட்ட திடகாத்திரமான முன்னாள் படைவீரா்கள் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு செல்ல விருப்பம் இருந்தால் திருவள்ளூா் கோட்டாட்சியா் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகம் தொலை பேசி எண்-044 29595311 தொடா்பு கொண்டும் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.