மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஜோலாா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி

News image

கே.சி.வீரமணி

Updated On :5 மே 2026, 4:01 am IST

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி பெற்றாா்.

ஜோலாா்பேட்டை தொகுதி வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன. ஜோலாா்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளரும்,திருப்பத்தூா் மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி 78,633 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

அதையடுத்து முனிசாமி (தவெக) 62,550,கவிதா தண்டபாணி(திமுக)61,977, சசிரேகா (நாம் தமிழா் கட்சி) 5,974 உள்பட 19 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி பெற்ற்கான சான்றிதழை ஜோலாா்பேட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன் வழங்கினாா். அப்போது, நகர செயலாளா்கள் சீனிவாசன்,டி.டி.குமாா் உட்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.