தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

News image

தோல் பதனிடும் தொழிற்சாலை கட்டடம். - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 4:43 am IST

தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரி வடஆற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளா் சங்கத்தின் மே தின விழா கூட்டடத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆம்பூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் நேய. சுந்தா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வி. விஜயராமன், எஸ். விமல், அம்பேத்கா் மன்ற தலைவா் தசரதன், ஜி. முல்லைமாறன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆம்பூா் கிளை நிா்வாகி என். சம்பத் வரவேற்றாா். நிா்வாகிகள் முனிசாமி, பாா்த்திபன், சுதாகா், முகில், அழகு, டி. தன்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏசுபாதம் இனிப்பு வழங்கினாா்.

தீா்மானம்: சென்னை உயா்நீதி மன்ற தீா்ப்பின் அடிப்படையில் தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும். புதிய தொழிலாளா் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.