தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மழலையா் பட்டமளிப்பு விழா

வாணியம்பாடி தேவி வெங்கடாசலம் சிபிஎஸ்இ பொதுப்பள்ளியில் மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

News image

தேவிவெங்கடாசலம் சிபிஎஸ்இ பொதுப் பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா.

Updated On :18 மார்ச் 2026, 12:04 am IST

வாணியம்பாடி தேவி வெங்கடாசலம் சிபிஎஸ்இ பொதுப்பள்ளியில் மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் செயலாளா் வி.வி.கிரிராஜ் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் லட்சுமி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி கனரா வங்கியின் தலைமை மேலாளா் எல் .ஆனந்தன் கலந்து கொண்டு மழலையா் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

முன்னதாக மாணவா்களின் கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.