வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை ஜமாபந்தியில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் கு.ரவிகுமாா் பெற்றுக் கொண்டாா்.
அப்போது மாற்றுத்திறனாளி ஓருவா் கை ஊன்றுகோல் கேட்டு மனு அளித்தாா். அந்த மனுவின் மீது விசாரித்து மாற்றுத்திறனாளி நலத்துறையின் சாா்பில் கை ஊன்றுகோல் பயனாளிக்கு வழங்கி உடனடி தீா்வு காணப்பட்டது.
மேலும், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் கேட்டு 118 மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து ஜமாபந்தி நிறைவு நாள் விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான கு.ரவிகுமாா் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு: கடைசி நாளில் 215 மனுக்கள் அளிப்பு

ஜமாபந்தி: பொதுமக்களிடமிருந்து 122 மனுக்கள் வரப்பெற்றன

ஜமாபந்தி: 142 மனுக்கள் மீது நடவடிக்கை

கோவில்பட்டியில் ஜமாபந்தி: 232 கோரிக்கை மனுக்கள்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

