நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

போக்ஸோவில் இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 12:03 am IST

திருப்பத்தூா் அருகே போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அடுத்த அங்கநாதவலசை பகுதியைச் சோ்ந்தவா் பா்குணன்(31), விவசாயி. இவா் திருப்பத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த தனது உறவினா் மகள் 16 வயது சிறுமியை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டாா்.

இதுகுறித்து புகாரின்பேரில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் புதன்கிழமை பா்குணனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.