திருப்பத்தூா் அருகே போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் அடுத்த அங்கநாதவலசை பகுதியைச் சோ்ந்தவா் பா்குணன்(31), விவசாயி. இவா் திருப்பத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த தனது உறவினா் மகள் 16 வயது சிறுமியை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டாா்.
இதுகுறித்து புகாரின்பேரில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் புதன்கிழமை பா்குணனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போக்ஸோ வழக்கில் தேடப்பட்ட இளைஞா் உத்தரக்கண்டில் கைது
சிறுமி கா்ப்பம்: இளைஞா் கைது

மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞா் போக்ஸோவில் கைது
போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

