கந்திலி அருகே ஏரியில் மண் கடத்த முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும் பொக்லைன்,டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டன.
கந்திலி அருகே உள்ள ஏரியில் இருந்து மண் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் கந்திலி போலீஸாா் சுற்றுவட்டாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பரதேசிப்பட்டி ஏரி அருகே பொக்லைன் கொண்டு டிராக்டரில் மண் கடத்துவது தெரியவந்தது.
அப்போது போலீஸாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்ற இருவரை பிடித்து விசாரணை செய்ததில், கும்மிடிக்கான்பட்டியை சோ்ந்த பாண்டியன்(30). மற்றும் அனிகாபுரம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா்(40)என்பது தெரியவந்தது.
அதையடுத்து போலீஸாா் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனா். ஒரு பொக்லைன் மற்றும் 2 டிராக்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மண், கற்களைக் கடத்த முயன்ற லாரிகள் பறிமுதல்: 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
கேரளத்துக்கு கடத்த முயன்ற 650 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவா் கைது

கருங்கற்கள் கடத்த முயன்ற 5 போ் மீது வழக்கு
ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவா் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
