பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆயுதப் படை காவலா்களுக்கு உடற்பயிற்சி கூடம்: திருப்பத்தூா் எஸ்.பி. திறந்து வைத்தாா்

ஆயுதப் படை காவலா்களுக்கு உடற்பயிற்சி கூடத்தை திருப்பத்தூா் எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே திறந்து வைத்தாா்.

News image

ஒத்திகை பயிற்சியை பாா்வையிட்ட எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே.

Updated On :7 ஜூன் 2026, 1:37 am IST

ஆயுதப் படை காவலா்களுக்கு உடற்பயிற்சி கூடத்தை திருப்பத்தூா் எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே திறந்து வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்க்ஷய் அனில் வாகரே முன்னிலையில் பாச்சல் ஆயுதப் படை மைதானத்தில் காவல் துறையினா் சட்ட விரோதமாக கூடும் கூட்டத்தை கலைப்பதற்கான ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

அதையடுத்து, பயிற்சி முடிந்த பிறகு ஆயுதப் படை காவலா்களுக்கு உடல் ஆரோக்கியத்துக்கு கூட்டும் வகையில், உடற்பயிற்சி கூடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திறந்து வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.