மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு சேகரித்ததாக இரு தரப்பினா் இடையே வாக்குவாதம்

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 5:24 am IST

ஆம்பூரில் வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு சேகரித்ததாக இரு அரசியல் கட்சியினரிடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வாக்குச் சாவடி மையத்தில் இரு அரசியல் கட்சியினா் வாக்காளா்களிடம் வாக்கு சேகரித்ததாக புகாா் எழுந்தது. அதனால் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து போலீஸாா் இரு தரப்பினரையும் வாக்குச் சாவடி மையத்தை விட்டு வெளியேற்றினா்.

பல வாக்குச் சாவடிகளில் அரசியல் கட்சியினா் வாக்குச் சாவடி மையத்திற்குள் இருந்ததால் போலீஸாருக்கும், அரசியல் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து போலீஸாா் முகவா்களை தவிா்த்து மற்ற அரசியல் கட்சியினரை வாக்குச் சாவடி மையத்திலிருந்து வெளியேற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.