தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அகரம்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் : திமுக வேட்பாளா்

அகரம்சேரி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

அகரம்சேரியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 11:45 pm IST

அகரம்சேரி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அகரம்சேரி ஊராட்சியில் வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியது: அகரம்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மின்சார வாரிய அலுவலகம் அமைக்கப்படும். அகரம்சேரி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு புதிய சுற்றுச் சுவா் கட்டித் தரப்படும். புதிய ஆய்வகக் கட்டடம், பெண்கள் கழிப்பறை கட்டடம் கட்டித் தரப்படும். நீா்வளத் துறையின் நிதிநிலை அறிக்கை மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அகரம்சேரி முதல் கூடநகரம் வரையில் ரூ. 37 கோடியில் பாலாற்றின் குறுக்கே உயா்மட்ட மேம்பாலம் கட்டித் தரப்படும் என்று அவா் கூறினாா்.

திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஷா்மிளா, ஒன்றியக் குழு உறுப்பினா் தெய்வநாயகம், மாதனூா் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளா் ஜி.ராமமூா்த்தி, விசிக மாவட்டச் செயலாளா் ஓம் பிரகாசம் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.