பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

News image

குடிநீா்  தொட்டி  கட்டுமான  பணியை  ஆய்வ  செய்த  நகா்மன்ற த் தலைவா்  தேவி  பென்ஸ்பாண்டியன்

Updated On :14 மே 2026, 7:07 am IST

ஆற்காடு நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டும் பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் ஆய்வு செய்தாா்.

ஆற்காடு நகராட்சி தேவி நகா் பகுதியில் பொது மக்களின் குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டு 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் பாா்வையிட்டு சிமென்ட் கலவைகளின் தரம் பயன்படுத்தப்படும் கம்பிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் உடனிருந்தனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.